நெடுந்தீவில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம்..!!

Read Time:1 Minute, 3 Second

iStock_000020503775Smallநெடுந்தீவு கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக நெடுந்தீவு பொலிஸார் அதிரடி இணையத்திடம் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் காணமுடியாதவாறு உக்கிய நிலையிலுள்ள குறித்த ஆணின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது.

மேலும் இது இந்திய அல்லது இலங்கை மீனவராக இருக்க முடிலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை நீதிமன்ற நீதீபதி சடலத்தினை பார்வையிட்ட பின்னர் அதனை யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நெடுந்தீவு பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். குடாநாட்டு “வாள்வெட்டு சந்தேகநபர்களின்” புகைப்படம் வெளியீடு: பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடும் பொலிஸ்..!!
Next post 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் குப்பி விளக்கில் கல்வி கற்கும் அவலம்..!!