நடுரோட்டில் கட்டிப் புரளும் பெண்கள்… கை கொட்டி ஆரவாரம் செய்யும் மக்கள்!… என்ன உலகம்டா இது…!!
Read Time:52 Second
பொதுவாக சண்டை என்று வந்துட்டாலே ஒரு ஊரே கூடி வேடிக்கை பார்க்கத் தான் செய்யும். அதில் சண்டையிடுபவர்களை சமாதானப்படுத்துபவர்களை காண்பது அரிது.
அதுவும் பெண்கள் சண்டையிட்டால் அவர்கள் ஏதோ வித்தை காட்டுகின்றார்கள் என்பதைப் போல் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள்.
இங்கும் நடு வீதியில் கட்டிப்புரண்டு இரு பெண்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் சிலர் கை கொட்டி ஆரவாரம் செய்து கொண்டிருக்கின்றனர். என்னடா உலகம் இது?
Average Rating