சென்னையில் 3 வயது சிறுவனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை…!!

Read Time:38 Second

downloadசென்னையில் 3 வயது சிறுவனை கொன்ற பூவரசியின் ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. 2010ல் ஜெயகுமார் என்பவற்றின் குழந்தையை கடத்தி கொலை செய்ததாக பூவரசி என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கூடுதல் செசன்று நீதிமன்றம் 2011ல் ஆயுள் தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. தண்டனையை எதிர்த்து பூவரசி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வங்கதேசத்தில் கோயில் பூசாரி கழுத்தறுத்து கொலை.. அச்சத்தில் உறைந்துள்ள சிறுபான்மையினர்…!!
Next post துருக்கி போலீஸ் நிலையம் மீது கார் குண்டு தாக்குதல் – 2 அதிகாரிகள் பலி…!!