சென்னையில் 3 வயது சிறுவனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை…!!
Read Time:38 Second
சென்னையில் 3 வயது சிறுவனை கொன்ற பூவரசியின் ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. 2010ல் ஜெயகுமார் என்பவற்றின் குழந்தையை கடத்தி கொலை செய்ததாக பூவரசி என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கூடுதல் செசன்று நீதிமன்றம் 2011ல் ஆயுள் தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. தண்டனையை எதிர்த்து பூவரசி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Average Rating