சலாவ சம்பவம்: வீடுகள் சேதமடைந்திருப்பின் மாதம் 50,000 கொடுப்பனவு…!!

Read Time:39 Second

1866674292Untitled-1கொஸ்கம – சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் காரணமாக சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு, மாதாந்தம் 50,000 ரூபாவை கொடுப்பனவாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, மூன்று மாதங்களுக்கு குறித்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post A9 முறிகண்டியில் விபத்து..!!
Next post கைக்குண்டு வீச்சு: இரு பெண்கள் உட்பட மூவர் பலி, சிறுமி காயம் (முழு விபரம் இதோ)..!!