பச்சிளம் குழந்தையை பந்தாடிய தாய்: பதற வைக்கும் காணொளி…!!
Read Time:55 Second
குழந்தை ஒன்றினைப் பராமரிப்பதில் பெற்றோர்களுக்கும், மற்றோர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. பொதுவாக பெற்றோர்கள் தமது குழந்தைகளில் மிகவும் அவதானமாக இருப்பார்கள்.
மற்றையவர்கள் பெரும்பாலும் அப்படியிருப்பதில்லை. ஆனால் பெற்றோர்களே மற்றையவர்கள் போல் செயல்பட்டால் எப்படியிருக்கும்?.
ஆம், பிறந்து சில வருடங்களே ஆன தனது பச்சிளம் குழந்தை நித்திரை செய்ய அடம்பிடித்ததனால் பின்னிபெடலெடுத்திருக்கின்றார் தாய். இக்காட்சி சி.சி.டி.வி மூலம் வெளியானதால் தற்போது சிக்கலில் மாட்டி தவிக்கின்றார்.
Average Rating