ஈழத்துக் கலைஞர்கள் குரலில் தெறி படத்தின் “உன்னாலே எந்நாளும்” பாடல்…!!
Read Time:51 Second
ஈழத்து கலைஞர்கள் படைப்பில் குறும்படங்களையும், பல நிகழ்ச்சிகளையும் நாம் அவ்வப்போது அவதானித்து வருகிறோம். இந்நிலையில் வவுனியா ராகஸ்வரம் இசைக்குழுவினரால் பாடப்பட்ட பாடல் தற்போது உங்களுக்காக…
சமீபத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களின் பெரும் வரவேற்றைபை பெற்ற படம் தெறி. இப்படத்தில் வரும் “உன்னாலே எந்நாலும் ஜீவன்” பாடல் அனைவருக்கும் பிடித்தமான பாடலே…
இப்பாடலை K. JEYANTHAN, KJ. PIRATHA ஆகிய ஈழத்து கலைஞர்கள் பாடி அனைவரையும் அசத்தியுள்ளனர். மெய் மறக்க வைக்கும் இக்குரலை எப்படி மிஸ் பண்ண மனசு வரும்…
Average Rating