பூகொடை பிரதேச தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ…!!

Read Time:43 Second

1163041942Fireபூகொடை, கிரிதர பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ வீபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

இந்நிலையில் தீயைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்காக தீயணைப்பு படையினர், இரணுவத்தினர் மற்றும் மேஜர் ஜெனரல் சுதன்த ரணசிங்க உள்ளிட்டவர்கள் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

தீப்பரவலுக்கான காரணம் மற்றும் உயிர் சேதங்கள் பற்றி இதுவரை தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திகைப்பான தருணம் : காட்டு யானையை கட்டுப்படுத்தும் இலங்கை சிறுமி…!!
Next post பாபநாசம் அருகே ஓட்டல்களில் தீவிபத்து: ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்…!!