டெல்லியில் இளம்பெண்ணை கடத்தி ஓடும் காரில் பலாத்காரம் செய்த 3 பேர்…!!

Read Time:1 Minute, 34 Second

12-1465726265-rape-88-600டெல்லியில் 23 வயது பெண் கடத்தப்பட்டு ஓடும் காரில் 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் 23 வயது பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு சாப்பிடுவதற்காக நிஜாமுத்தீன் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த 3 பேர் அந்த பெண்ணை தங்களுடன் காரில் வருமாறு கூறியுள்ளனர். அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார்.

உடனே அவர்கள் அந்த பெண்ணை காரில் கடத்திச் சென்றனர். 3 பேரும் ஓடும் காரில் வைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சுமார் 2 மணிநேரம் கழித்து அந்த பெண்ணை டெல்லி போலீஸ் தலைமையகம் அருகே உள்ள சன்லைட் காலனியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள மூன்றாவது நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஆண் வர்க்கம்…!!
Next post பென் டிரைவ் மாட்டுவதற்காக எழுந்த டிரைவர்… விபத்தில் சிக்கிய பேருந்து… ஒருவர் பலி – வீடியோ..!!