டெல்லியில் தண்ணீருக்காக பெண்கள் சேலையை இழுத்து குடுமிபிடி சண்டை…!!
Read Time:42 Second
தெற்கு டெல்லியில் உள்ள மஹிபால்பூர் கிராமத்தில் தண்ணீருக்காக பெண்கள் அடித்துக் கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
தெற்கு டெல்லியில் உள்ள மஹிபால்பூர் கிராமத்தில் கடும் தண்ணீர் பஞ்சமாக உள்ளது. இந்நிலையில் தண்ணீர் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று அந்த கிராமத்திற்கு வந்தது. லாரியை பார்த்ததும் பெண்கள், சிறுமிகள் குடங்களுடன் ஓடி வந்தனர்.
Average Rating