குழந்தைக்கு எமனாக மாறிய தாய்ப்பால்…!!

Read Time:54 Second

1258547998Childதாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த ஒன்றரை மாத குழந்தை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது.

சிலாபம் – கரவிட்டகாரய பிரதேசத்தைச் சேர்ந்த செனாலி சொஹாக்ய என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

நேற்று இரவு குறித்த குழந்தையின் தொண்டைக் குழியில் பால் சிக்கிக் கொண்டதாக கூறி குழந்தையை சிலாபம் வைத்தியசாலைக்கு பெற்றோர் கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் முன்பே குழந்தை உயிரிழந்துள்ளது.

குழந்தையின் பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கதிர்காமம்:விபத்தில் 17 வயது யுவதி பலி – ஐவர் படுகாயம்..!!
Next post பங்களாதேஷ் பிரஜைகள் 10 பேர் கைது..!!