பொண்ணுங்க இப்படியெல்லாம் சண்டை பிடிப்பார்களா?… காலம் எப்படி கெட்டுப் போச்சுனு பாருங்க…!! வீடியோ
Read Time:53 Second
சாந்தத்தின் மறு உருவமே பெண்கள் என்பார்கள். ஆனால் சிலரோ அதற்கு மாறாக விஸ்வரூபம் எடுத்து பத்திரகாளியாக மாறிவிடுவார்கள்.
இவ்வாறான தருணங்களில் அவர்களை கட்டுப்படுத்துவதே கொஞ்சம் சிரமம் தான். இங்கும் இரு பெண்கள் மாடிப் படியில் இருந்துகொண்டு ஒருவரை ஒருவர் பின்னியெடுக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் இருவரும் படியிலே விழுந்து உருண்டு கீழ் நோக்கி வருகிறார்கள். சரி, இப்போவாவது சண்டைக்கு முற்றுப்புள்ளி வரும் என்று பார்த்தால் கோபம் தீரும் வரைக்கும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்குகிறார்கள்
Average Rating