அதிபயங்கரமான பாலத்தில் அட்டகாசமாக வாகனத்தை செலுத்திய சாரதி…!! வீடியோ

Read Time:54 Second

druck_bridge_002.w540சீரான வீதியில் வாகனத்தை செலுத்துவதே இன்று பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் பாதுகாப்பு குறைவான அல்லது பயங்கரமான வீதிகளில் வாகனத்தை செலுத்துவது என்றால் சாதாரண விஷயமா?…

ஆனால், இங்கு ஒரு சாரதி ஆற்றைக் கடப்பதற்காக வெறும் பலகைகளை மட்டும் கொண்டு அமைக்கப்பட்ட பாலத்தில் மிகவும் அற்புதமான முறையில் எவ்வித சிரமும் இன்றி வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

இதனைப் பார்ப்பதற்கு நமக்கே வயிற்றில் புளியைக் கரைக்கின்றது. இந்த இடத்தில் நம்மளை வாகனம் ஓட்ட விட்டால் எப்படி இருக்கும்?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்படியும் ஒரு சவாலா?… பீதியைக் கிளப்பும் பெண்…!! வீடியோ
Next post தூண்டிலில் சிக்கிய தாயைக் காப்பாற்ற போராடும் மீன் குஞ்சுகள்… கடைசியில் நடந்த சுவாரசியம்…!! வீடியோ