ஆணின் சடலம் மீட்ப்பு ; கொலையா தற்கொலையா?
Read Time:39 Second
வரக்காபொலை, உடுவக்க பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடு ஒன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை. 10 தினங்களுக்கு முன்னர் இந்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து வரக்காபொலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating