ஓமன் நாட்டுக்கு வேலைக்குச் சென்ற பெண் சி்த்ரவதை: மீட்கக் கோரி மகள் புகார்- வீடியோ…!!
Read Time:54 Second
வெளிநாட்டுக்கு வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உணவு, மருத்துவ வசதி கிடைக்காமல் தவிக்கும் தனது தாயை மீட்கக் கோரி அவரது மகள் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் ஜெரீனா.
இவரது தாய் தவ்லத் (50), துபாய் நாட்டுக்கு ஏஜென்ட் மூலம் வீட்டு வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், உணவு, மருத்துவ வசதி கிடைக்காமல் தவிக்கும் தனது தாய் தவித்து வருவதாகவும் அவரை மீட்டுத் தரும்படியும் மதுரை ஆட்சியரிடம் அவரது மகள் புகார் மனு கொடுத்துள்ளார்.
Average Rating