பரீட்சையில் மதிப்பெண் குறைந்ததனால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த மாணவி…!! வீடியோ
Read Time:53 Second
வாழ்ந்து சாதிக்க வேண்டிய பல விடயங்களை சாவு எனும் ஒற்றைச் சொல்லில் பலர் இழந்துவிடுகின்றனர். அதிலும் பரீட்சையில் குறைந்த புள்ளி பெற்றதனால் தற்கொலை செய்பவர்களை என்னவென்று சொல்வது.
இங்கும் ஒரு மாணவி பரீட்சை ஒன்றினல் 40 புள்ளிகளுக்கு குறைவாக பெற்றதனால் ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பத்தாம் வகுப்பு கூட படிக்காதவர்கள் வாழ்வில் எத்தனை சாதனைகளை செய்துள்ளார்கள் என்பதை இப்படியானவர்கள் எப்பொழுது தான் புரிந்துகொள்ளப் போகின்றார்களோ தெரியவில்லை.
Average Rating