பிரித்­தா­னி­யாவில் 3,000 க்கும் அதி­க­மான சிறார்­க­ள் மீதான பாலியல் வழக்­குகள் பதி­வு…!!

Read Time:1 Minute, 23 Second

17517sad-girlபிரித்­தா­னி­யாவில் கடந்த ஆண்டில் 3,000க்கும் மேற்­பட்ட சிறார்கள் மீதான இணைய வழிப் பாலியல் துஷ்­பி­ர­யோக வழக்­குகள் பதி­வா­கி­யுள்­ள­தாக இங்­கி­லாந்து மற்றும் வேல்ஸ் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இதில் நூற்­றுக்கும் அதி­க­மானவை பாலியல் வல்­லு­றவு வழக்­கு­க­ளாகும். மற்­றவை பாலியல் தாக்­குதல், குழந்­தை­களை பாலி­யலில் உறவில் ஈடு­ப­டுத்த தயார் செய்­வது, பாலியல் நட­வ­டிக்­கை­களில் குழந்­தை­களை பங்­கேற்க வைக்கத் தூண்­டு­வது போன்ற குற்­றங்கள் என தெரி­ய­வந்­துள்­ளது.

இந்தப் புள்ளி விப­ரங்­களைக் குறித்து பிரிட்­டனின் சிறார்­க­ளுக்­கான தொண்டு அமைப்­பான, என்.எஸ்.பி.சி.சி , இவற்றில் 270க்கும் மேற்­பட்ட குற்­றங்கள் 10 வய­திற்கும் குறை­வான சிறார்கள் மீது செய்­யப்­பட்­டவை என்றும், இதில் பாதிக்­கப்­பட்ட ஒரு குழந்­தைக்கு ஒரே ஒரு வயதுதான் ஆகியிருந்ததாகவும் கூறப்­ப­டுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நல்லாட்சி சவாரியில் டக்ளஸும் தொண்டமானும்…!!
Next post மலைச்சிங்கத்தின் வாயில் அகப்பட்ட 5 வயது மகனை போராடி காப்பாற்றிய பெண்…!!