ஆமைகளை கொண்டு சென்றவர் கைது…!!

Read Time:51 Second

18c16-300x169கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பத்தாங்கட்டை பகுதியில் ஆறு ஆமைகளை உரப்பை ஒன்றில் வைத்து மோட்டர் சைக்கில் கொண்டு சென்றவர் பொலிசாரால் கைது

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்று மாலை ஐந்து மணியளவில் ஆறு ஆமைகளை உரப்பை ஒன்றில் வைத்து மோட்டர் சைக்கில் கொண்டு சென்றவர் அக்கராயன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
மோட்டர் சைக்கில் மற்றும் சந்தேகநபரும் இன்று கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் அக்கராயன் பொலிசாரால் ஆயர் படுத்த உள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உதயன் காரியாலயத்தில் சிறுமி மீது வன்புணர்வு ; கர்பமாக உள்ள 15வயது சிறுமியின் திடுக்கிடும் வாக்கு மூலம்…!!
Next post யாழில் கோர விபத்து ; புகையிரதம் முன் பாய்ந்து மாணவி சாவு…!!