வவுனியா குளுமாட்டுசந்தியில் பொலிஸ் வாகனம் மோதி இருவர் படுகாயம்…!!

Read Time:1 Minute, 16 Second

40-14வவுனியா குளுமாட்டுச்சந்தியில் இன்று (23.06.2016) பொலிஸ் வாகனம் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

வவுனியாவிலிருந்து மரக்காரம்பளை வீதிக்கு திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கில் மீது இன்று (23.06.2016) இரவு 7.00மணியளவில் குளுமாட்டுச்சந்தியில் காத்தான் கோட்டத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பொலிஸ் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இளைஞன் , யுவதி படுகாயமடைந்துள்ளனார்.

சம்பவ இடத்திலிருந்து பொலிஸாரின் வாகனம் எடுத்துச் செல்லப்பட்டு வேப்பங்குளத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையில் மறைந்து வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இடம்பெற்று 1மணித்தியாளங்கள் கடந்த நிலையிலும் இது வரை போக்குவரத்து பொலிசார் சமூகமளிக்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். வைத்தியசாலையில் பெரும் சாதனை ; துண்டாடப்பட்ட கைகளை இணைத்த வைத்தியர்கள்…!!
Next post தாம்பத்தியத்தில் பெண்களை உச்சம் அடைய வைக்க உதவும் நான்கு டிப்ஸ்…!!