பொலிஸ் தடையை மீறி வந்த முன்னாள் அமைச்சர் ரோஹித அவசர சிகிச்சை பிரிவில்…!!
Read Time:47 Second
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் தடையை மீறி முன்னோக்கி சென்ற முன்னாள் அமைச்சருக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Average Rating