புதுவண்ணாரப்பேட்டை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி டிரைவர் பலி…!!
Read Time:43 Second
செய்யாரை சேர்ந்தவர் முருகன் (30) டிரைவர். இவர் புதுவண்ணாரப்பேட்டை எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள தனியார் குடோனுக்கு சரக்கு இறக்க லாரியில் வந்தார்.
பின்னர், அவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லாரியின் கீழ்பகுதியில் தூங்கினார். இன்று அதகாலை இதனை கவனிக்காத அந்த லாரியின் டிரைவர் வண்டியை எடுக்க முயன்றார். இதில் லாரி சக்கரத்தில் சிக்கிய முருகன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
Average Rating