போதைப் பொருள் வைத்திருந்த பெண் கைது…!!

Read Time:44 Second

rtt-300x191மோதர அலுத்மாவத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் போதைப் பொருள் வைத்திருந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணிடம் இருந்து 15 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் வைத்திருந்த பெண் 49 வயதுடையவர் எனவும், அவரை மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்.வங்கி போலி நாணய தாள்கள் தொடர்பில் திடுக்கிடும் தகவல் வெளியானது…!!
Next post குளிர்சாதன பெட்டி வெடித்தத்தில் ஒருவர் பலி…!!