போதைப் பொருள் வைத்திருந்த பெண் கைது…!!
Read Time:44 Second
மோதர அலுத்மாவத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் போதைப் பொருள் வைத்திருந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணிடம் இருந்து 15 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் வைத்திருந்த பெண் 49 வயதுடையவர் எனவும், அவரை மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating