மின்னல் வேகத்தில் சென்ற பாம்பைக் கண்ட பெண் செய்த காரியம்…!! வீடியோ
Read Time:59 Second
சாதாரண பாம்பை பத்து அடி தூரத்தில கண்டாலே இதயம் பட படக்கும். ஆனால் கடும் விஷம் கொண்ட இராட்சத பாம்புகளை எந்த உபகரணங்களும் இன்றி கையினால் பிடித்து பீதியை கிளப்பிறவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அதிலும் ஆண்களுக்கு நிகராக தற்போது பெண்களே பாம்புகளை அசால்ட்டாக பிடிக்க தொடங்கிவிட்டார்கள்.
ஆனால் இந்த பெண்ணோ ஒரு படி மேலே போய் ஓடி ஒளியப் போன பாம்பைக் கூட தேடி துரத்தி பிடித்து அசத்தியுள்ளார். போகும் இடமெல்லாம் இந்த பொண்ணு பாம்ப கண்டால் இப்படித்தான் பிடிக்கும் போல. இப்பெண்ணுடன் கூட இருப்பவர்களின் நிலை அதோ கதி தான்.
Average Rating