இத்தனை கற்களையும் ஒரே அடியில் சுக்கு நூறாக்கிய மனிதர்…!! வீடியோ
Read Time:42 Second
கராத்தே கலையை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. அதிலும் ஓடு, கற்கள் போன்றவற்றினை உடைப்பதற்கு சிறியவர்கள் கூட ஆர்வம் காட்டுவார்கள்.
ஆனால் ஆர்வம் மட்டும் இருந்தால் போதுமா, கூடவே மன தைரியமும், உடல் பலமும் வேண்டாமா? அது சிலருக்கே கொடுத்து வைத்த வரமாகும்.
இங்கும் ஒருவர் ஏறத்தாழ 20 கற்களுக்கு மேல் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துவிட்டு ஓரே அடியில் அத்தனை கற்களையும் நொறுக்கி தள்ளிவிட்டார்.
Average Rating