காட்டு யானை தாக்கி ஒருவர் பலி…!!

Read Time:45 Second

index-182அம்பாறை, உஹன பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தள்ளார்.

நேற்று (27) உஹன, கரங்காவ கல்லறை பகுதிக்கு அருகில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காட்டு யானை தாக்கியதில் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே குறித்த நபர் உயிரிழந்தள்ளார்.

உயிரிழந்த நபர் உஹன, திஸ்ஸபுர பகுதியை சேர்ந்த டபுள்யூ.ஏ. சம்பத் என பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பமாகிய மூதூர் படுகொலை விசாரணை…!!
Next post மரத்தில் மோதி பஸ் விபத்து : 28 பேர் காயம்…!!