மதுபாவனையை கட்டுப்படுத்த யோகா…!!
Read Time:34 Second
தமிழர் வாழும் பகுதிகளில் நிலவுகின்ற மதுபாவனையை கட்டுப்படுத்த யோகா பயிற்சிகளை பயன்படுத்த வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இரத்மலானை இந்துக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற யோகா தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
Average Rating