கருக்கலைப்பு மாத்திரைகளுடன் மூவர் கைது…!!

Read Time:51 Second

downloadகருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கொண்டு வந்த மூவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த கருக்கலைப்பு மாத்திரைகளுடன் 93 வெளிநாட்டு மதுபான போத்தல்களையும் இவர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேக நபர்கள் 23 வயதான இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் மற்றைய இருவரும் 50,27 வயதான இந்தியப் பிரஜைகள் என்றும் சுங்க அதிகாரிகள் தெரித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 22 வயது யுவதியை காணவில்லை…!!
Next post உறவில் நீங்கள் கவனமாக கையாள வேண்டிய ஆறு விஷயங்கள்…!!