எண்ணூரில் தாத்தாவை வெட்டிகொன்ற பேரன் கைது…!!
Read Time:47 Second
எண்ணூர், அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் சபாபதி(78). குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று மாலை வீட்டில் இருந்த அவரை பேரன் நாகராஜ் (சபாபதியின் மகளின் மகன்) வெட்டி கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்று காலை எண்ணூரில் பதுங்கி இருந்த நாகராஜை போலீசார் கைது செய்தனர். சொத்து தராததால் தாத்தா சபாபதியை வெட்டி கொன்றதாக அவர் தெரிவித்து உள்ளார்.
Average Rating