65 வயதானவர் விஷ ஊசி ஏற்றிக் கொலை; உறவினர் உட்பட இருவர் கண்டியில் கைது…!!

Read Time:2 Minute, 2 Second

imagesஅறுபத்தைந்து வயதுடைய நபர் ஒரு­வரை விஷ ஊசி மருந்தை ஏற்றி கொலை செய்­த­தாகக் கூறப்­படும் சம்­ப­வத்­தை­ய­டுத்து சந்­தே­கத்தின் பேரில் கண்டி பொலிஸார் இரு­வரைக் கைது செய்­துள்­ளனர்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்­களில் ஒருவர் கொலை­யுண்­ட­வரின் உற­வி­ன­ராவார். கண்டி, தெய்­ய­ன­வெ­லயைச் சேர்ந்த மொஹமட் அரூஸ் (65) என்­ப­வரே இவ்­வாறு கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

வீட்­டி­லி­ருந்த வயோ­திபர் கடந்த சனிக்­கி­ழமை திடீ­ரென சுக­வீ­ன­ம­டை­யவே கண்டி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். இங்கு இவர் மர­ண­ம­டைந்­த­தை­ய­டுத்­து, சட்ட வைத்­திய அதி­காரி டாக்டர் எம். சுப்­பி­ர­ம­ணியம் பிரேத பரி­சோ­தனை நடத்தி ஊசி மூலம் உட­லுக்கு விஷம் ஏற்­றப்பட்­டுள்­ள­தற்­கான அறி­கு­றிகள் காணப்­ப­டு­வ­தாக தெரி­வித்த­தை­ய­டுத்து இறந்­த­வரின் மகன் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­த­தை­ய­டுத்து சந்­தே­கத்தின் பேரில் இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இறந்­த­வரின் உடல் உறுப்­புக்கள் இர­சா­யன பரி­சோ­த­னைக்கு அனுப்­பப்­பட்டு அதன் அறிக்கை கிடைத்த பின்­னரே பிரேத பரி­சோ­தனை அறிக்கை கைய­ளிக்­கப்­படும் என சட்ட வைத்­திய அதி­காரி தெரி­வித்­துள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்லடி பாலத்தில் குதித்த இளைஞனின் சடலம் மீட்பு…!!
Next post இராட்சத பாம்பை பிடித்து லுங்கியில் மடித்துக்கட்டும் மனிதர்… ஒருவேளை ரஜினி சார் பயிற்சியா இருக்குமோ? வீடியோ