நீரில் உயிருக்கு போராடிய முதலாளி… நடிப்பு என்று தெரியாமல் ஐந்தறிவு ஜீவன் பட்ட அவஸ்தை…!! வீடியோ

Read Time:1 Minute, 15 Second

owner_water_002.w540தற்போது மனிதர்களால் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் விசுவாசம் கூட ஆறறிவு படைத்த சில மனிதர்களுக்கு இல்லாமல் போனது ஏனோ?…

மேலும் சிறு குழந்தைகளுக்கு தாயாகவும், தந்தையாகவும் செயல்பட்டு பராமறித்து வருவதை நாம் நாள்தோறும் அவதானித்துக் கொண்டு தான் வருகிறோம். இன்னும் ஒரு படி மேலே சென்று முதலாளிகளின் உயிரையும் காப்பாற்றுகின்றன.

இங்கு முதலாளி ஒருவர் நீச்சல் தடாகத்தில் நீந்திக்கொண்டிருந்த வேளை திடீரென நீரில் உயிருக்கு தத்தளிப்பது போல் நடிக்கிறார். ஆனால் கரையில் இருந்து அவதானித்துக் கொண்டிருந்த நாய் பட்ட அவஸ்தையும், கடைசியில் தனது முதலாளியை காப்பாற்றி அழைத்து வரும் இந்த காட்சியினை வர்ணிக்க வார்த்தை இல்லை என்றே கூறலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்பார்வை, இதய நலன், செரிமானம் சிறக்க இந்த இந்த ஜூஸ் குடிங்க!
Next post முதல் மனைவிக்கு தெரியாமல் பெண் போலீசை 2-வது திருமணம் செய்த தர்மபுரி போலீஸ் ஏட்டு…!!