மைத்துனியை தாக்கி கொலை செய்த அத்தான்…!!

Read Time:56 Second

625.256.560.350.160.300.053.800.461.160.90திருகோணமலை மனையாவெளி சாரணர் ஒழுங்கையில் இளம் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (8) மதியம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருகோணமலை துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர் 23 வயதுடைய கணபதிப்பிள்ளை அஜந்தினி என ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அவரது சகோதரியின் கணவர் இத்தாக்குதலை மேற்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடுத்தவங்களை பரிதவித்து ரசிப்பதுல அம்புட்டு சந்தோஷம் இவங்களுக்கு… அந்த மனுஷன் பாவம்ப்பா..!! வீடியோ
Next post 3000 மாணவர்களுக்கு பாடசாலை இல்லை…!!