ஒரு தந்தை செய்ற காரியமா இது?… பாவம் அந்தக் குழந்தை எவ்வளவு ஷாக்கா ஆயிடுச்சுனு பாருங்க…!! வீடியோ
Read Time:1 Minute, 20 Second
மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் பலவித இயந்திரங்கள் கண்டுபிடித்து வரும் போதிலும் மனிதர்களும் இயந்திரங்களாகவே மாறும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான குழந்தைகள் பெற்றோர்களின் அரவணைப்பு மிகவும் தவற விடுகிறார்கள்.
பெற்றோர்களும் தங்களது குழந்தைக்காக நேரம் ஒதுக்காமல் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான குழந்தைகளுக்கு ஆறுதலாக வீட்டில் வளர்க்கப்படும் ஐந்தறிவு ஜீவன்கள் பாசத்தை காட்டுகின்றனர்.
இங்கு தந்தை ஒருவர் தனது குழந்தையுடன் விளையாட நேரம் ஒதுக்குகிறார். ஆனால் அவர் விளையாடும் விளையாட்டினால் பாவம் அந்தக் குழந்தை எவ்வளவு குழப்பத்தினையும், உச்சக்கட்ட அதிர்ச்சியிலும் காணப்படுகிறது என்பதை காட்சியில் நீங்களே காணலாம். அப்பாவாக இருந்துக்கிட்டு ஒரு குழந்தையை இப்படி ஏமாற்றலாமா?
Average Rating