மேடையில் நடனமாடிய மங்கை… பாதுகாப்பிற்கு வந்த பொலிஸ் செய்த காரியம்…!! வீடியோ
Read Time:1 Minute, 15 Second
இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலம் மான்புரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொலிஸ், அங்கு நடனமாடிய பெண்ணின் மீது பணத்தினை வீசிய வீடியோ காட்சி வைரலாகி உள்ளது
மான்புரி நகரில் வைத்து கலை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர், இந்த நிகழ்ச்சியில், பெண்மணி ஒருவர் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார், அப்போது, ஒரு நபர் எழுந்துவந்து பணத்தினை அப்பெண்ணின் மீது தூவிசெல்கிறார்,‘
அதன்பின்னர், பொதுமக்களோடு சேர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த பொலிஸ் ஒருவர் சிரித்த படியே எழுந்து வந்து அப்பெண்ணின் மீது பணத்தினை தூவிச்செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
Average Rating