திருமணத்தில் மணமகனுக்கு நிகழ்ந்த சம்பவம்… யாருக்கும் வரக்கூடாது இப்படியொரு தர்ம சங்கடம்…!! வீடியோ
திருமணம், மனித வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது, மணமக்களின் மனதில் என்றென்றும் பதிந்திருக்கும் ஒரு நாளாக திகழ்கிறது திருமண நாள்.
இம்மாதிரியான ஒரு நாளில், ஒரு மணமகன் தனது திருமண நாள் என்றென்றும் நினைவில் வரக்கூடாது என வேண்டும் அளவிற்கு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒரு சீக்கிய திருமணத்தின் போதே அப்படி ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. தற்போது அது வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.
குறித்த வீடியோவில், ஒரு சீக்கிய திருமணத்தில், மணமக்கள் இருவரும் அவர்களின் புனித நூலை சுற்றி வருகின்றனர். அப்போது திடீரென மாப்பிள்ளையின் பேண்ட் கீழே இறங்க கடும் சங்கடத்திற்கு உள்ளாகிறார் அவர்.
தொடர்ந்து சங்கடத்துடன் தனது பேண்ட்டை பிடித்துக்கொண்டே சுற்றி வர, மணப்பெண்னோ அவரது சிரிப்பை அடக்கிய படி மாப்பிள்ளைக்கு பின்னால் அமைதியாக வருகிறார். இதைக் கண்ட மாப்பிள்ளையின் உறவினர் ஒருவர் ஒடி வந்து மாப்பிள்ளையின் பேண்ட்டை சரி செய்ய உதவுகிறார்.
ஆனால் சுற்றி இருந்த திருமண விருந்தினர்களோ ஒன்றாக சிரித்து மாப்பிள்ளையை மேலும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
Average Rating