அனல் மின் உற்பத்தி நிலைய கண்காணிப்பிற்காக குழு நியமனம்…!!
Read Time:48 Second
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய கேள்விப்பத்திர கண்காணிப்பிற்காக மூவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அமைச்சர் ரஞ்சித் சியமலாப்பிட்டியவின் தலைமையின் கீழ் இந்த நியமனம் இடம் பெற்றதாக புதுப்பிக்கத்தக்க சக்திகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது கே.கே.வை.டப்ள்யூ.பெரேரா, பேராசிரியர் லக்ஸ்மன் ஆர். வட்டவள மற்றும் பேராசிரியர் பீ.ஏக்கநாயக்க ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating