மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் கைது…!!
Read Time:47 Second
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள், மாணிக்ககல் அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
Average Rating