பாடசாலை நீச்சல் தடாகத்தில் கைக்குண்டா?

Read Time:47 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நேரடி கைக்குண்டு ஒன்று நுகேகொடை பகுதியில் உள்ள பாடசாலை நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாடசாலை வளாகத்தில் வெடி குண்டு அகற்றல் பிரிவினர் சோதனையுற்ற போதே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் கொஹூவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல நாள் திருடர்களை மடக்கிப்பிடித்த யாழ்.பொலிஸார்…!!
Next post யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களும் மூடப்பட்டன..!!