நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் ஒன்று சேர்ந்து பாலைவனத்தில் நீர் அருந்தும் அற்புத காட்சி…!! வீடியோ
Read Time:52 Second
பாலை வனம் என்றாலே நீர் கிடைக்கும் என கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்க முடியாது. இதனால் அங்கு வாழப் பழகிக்கொண்ட ஒட்டகங்கள் ஒரு மாதத்திற்கு தேவையான நீரை ஒரே தடவையில் அருந்திக்கொள்ளும்.
அதே போன்று ஒட்டகப் பண்ணை வைத்திருப்பவர்கள் அவற்றிற்கான நீரை நாளாந்தம் தாமே பவுசர்கள் மூலம் எடுத்து வந்து வழங்குவார்கள்.
இங்கும் நூற்றுக்கணக்கான ஒட்டகங்களுக்கு நீர் வழங்குதனையே காண்கின்றீர்கள். இவை அனைத்தும் நீர் அருந்தி முடிய நாள்தோறும் 3 மணித்தியாலங்கள் வரை எடுக்குமாம்.
Average Rating