பெண் குழந்தைக்கு நடந்த கொடுமை…!!

Read Time:48 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)காலி – தல்கம்பொல பிரதேசத்தில் வீடு ஒன்றின் குளத்தில் வீழ்ந்து பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.

குளத்தில் வீழ்ந்த குழந்தையினை தாயார் மருத்துவ மனையில் அனுமதித்துள்ளதுடன், குழந்தை உயிரிழந்துள்ளதுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த குழந்தை 2 1/2 வயது பெண் குழந்தை எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவியை துஸ்ப்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த குடும்பஸ்த்தர் கைது…!!
Next post 90 வயதில் 4 தங்கப்பதக்கங்கள் – முதியவர் சாதனை…!!