குளத்தில் வீழ்ந்து குழந்தை சாவு…!!
Read Time:48 Second
காலி – தல்கம்பொல பிரதேசத்தில் வீடு ஒன்றின் குளத்தில் வீழ்ந்து பெண் குழந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.
குளத்தில் வீழ்ந்த குழந்தையினை தாயார் மருத்துவ மனையில் அனுமதித்துள்ளதுடன், குழந்தை உயிரிழந்துள்ளதுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த குழந்தை 2 1/2 வயது பெண் குழந்தை எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating