ஆடு மேய்த்த பெண்ணை கொன்ற காட்டுயானை… 20 மணி நேரத்திற்குப் பின் போராடி உடல் மீட்பு- வீடியோ

Read Time:27 Second

22-1469193971-elephant34சத்தியமங்கலம் அருகே ஆடு மேய்ப்பதற்காக வனப்பகுதிக்குச் சென்ற பெண்ணை காட்டு யானை தாக்கிக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடும் முயற்சிகளுக்குப் பின் சடலத்தின் அருகே இருந்த யானையை விரட்டி விட்டு, அப்பெண்ணின் உடலை வனத்துறையினர் மீட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post றோ-புலிகள் கூட்டுத் திட்டம்: 150 சிங்கள பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 80) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்
Next post வங்காளதேசத்தில் 4 பெண் தீவிரவாதிகள் கைது…!!