பொலிஸ் அதிகாரிகள் தொடர்பு கொள்வதற்காக புதிய குறியீடு…!!
Read Time:1 Minute, 5 Second
பொலிஸ் அதிகாரிகள் தொடர்பு கொள்வதற்காக புதிய குறியீட்டு முறை ஒன்றை அறிமுகப்படுத்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த சேவை ஆகஸ்ட் 6 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு பொலிஸ் மா அதிபரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய குறியீட்டுடன் தொடர்புக்கொள்ளும் போது பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம் என அவர் மேலும் கூறியுள்ளார்.
Average Rating