தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி முதியவர் பலி…!!

Read Time:36 Second

201607241259489397_old-man-dies-after-hit-by-train_SECVPFமேற்கு தாம்பரத்தை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (64). இவர் நேற்று இரவு கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பிய அவர் கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு சென்ற மின்சார ரெயில் மோதி பலியானார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காற்று மாசு சுத்திகரிப்பு கருவி கண்டுபிடிப்பு – பெய்ஜிங்கில் நிறுவ ஏற்பாடு…!!
Next post சென்னை நர்சிங் கணவரை கொன்று வீசியது எப்படி? – கள்ளக்காதலன் நடித்து காட்டினார்…!!