மிட்டியாகொடயில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை…!!
Read Time:55 Second
மிட்டியாகொட – களுபே பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாய்த்தர்க்கமே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
களுபே பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் ஆராச்சிகந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைதுசெய்வதற்காக விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
Average Rating