6 வருடங்களாக நாய்பால் குடித்து வரும் சிறுவன்…!!

Read Time:2 Minute, 35 Second

dog_milk_drink_002.w540ஜார்கண்ட் தனபாத்தில் வசிப்பவர் சுபேந்தர் சிங், இவர் ரோட்டோரமாக பழ ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிங்கி குமாரி ,மகன் மொகித் குமார். இந்த மொகித் குமாருக்கு அவனுடைய நான்கு வயது முதல் நாய் பால் குடித்து வருகிறார்.

அவருக்கு அங்குள்ள நாய் ஒன்று பால் கொடுத்து வருகிறது. இந்த சிறுவனின் இந்த செயலை பெற்றோர் நிறுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் அந்த சிறுவனை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

இதுகுறித்து மொகித்தின் தாய் கூறும் போது: மொகித் வீட்டை விட்டு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான் அப்போது அங்கு நாய் ஒன்று வந்தது. அந்த நாயின் அருகில் சென்று அவன் அந்த நாயிடம் பால் குடிக்க ஆரம்பித்தான். அந்த நாயும் அவனுக்கு ஒத்துழைத்தது. எப்போதெல்லாம் அவனுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவன் இந்த செயலில் ஈடுபட்டான். மொகித்துக்கு அது பிடித்திருந்தது” என்று கூறினார்.

“ஒரு நாள் பக்கத்து அப்பார்ட்மெண்டிலுள்ள நாயிடம் பால் குடிக்க மொகித் முயன்றிருகிறான் அப்போது அந்த நாய் அவனை கடித்து விட்டது. பிறகு அவனை அரசு மத்துத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தோம். நாய்கடிக்கு மட்டும் தான் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இந்த பழக்கத்தை மாற்ற எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. இதானால் அவனை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டோம் ” என்று அவனுடைய தாய் கூறினார்.

“நாய் பால் குடிப்பதால் ஒரு தீங்கும் ஏற்படாது, ஆனால் தொற்றுகள் பரவ வாய்ப்புகள் அதிகம்” என மருத்துவர் டி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீளாத்துயரை அனுபவித்த சிறுமி – 30 பேருக்கு வலைவீச்சு..!!
Next post 15 நாட்கள் இறந்தே பிறந்த தன் குழந்தையுடன் வாழ்ந்த பாசமிகு தாய்…!!