யானை தாக்கி சிறுமி பலி…!!
Read Time:1 Minute, 15 Second
வெல்லவாய பகுதியில் யானை தாக்கி பாடசாலை சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் குறித்த சிறுமி தன் தாத்தாவுடன் பாடசாலைக்குச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த சிறுமி 9 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியின் தாத்தா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating