நேபாளத்தில் பனிச்சரிவு: சுற்றுலா சென்ற 7 தமிழர்கள் முக்திநாத் மலையில் சிக்கித் தவிப்பு..!!

Read Time:49 Second

201607281758178141_Avalanche-in-Nepal-seven-tamils-trapped-in-mountain_SECVPFகாஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேர் நேபாளத்தில் உள்ள முக்திநாத் மலைக்கு சுற்றுலா சென்றனர். அங்கு, பனிச்சரிவு ஏற்பட்டதால் 3 பெண்கள் உள்பட 7 பேர் மலையில் இருந்து கீழே இறங்க முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளனர்.

கடுமையான பனிச்சரிவு காரணமாக மலையில் இருந்து கீழே இறங்குவதற்கான பாதை இல்லாததால் அவர்கள் கடந்த நான்கு நாட்களாக மலையிலேயே உள்ளதாகவும், அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்பூன் மசாஜ்: இளமையை மீட்க சூப்பர் டிப்ஸ்….!!
Next post காதலனை கொலை செய்து விடுவார்கள் என அஞ்சி காதலி எடுத்த முடிவு..!!