யாழ்.வந்தடைந்த கனடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரிபன் டியோன்..!!
Read Time:51 Second
யாழ்.வந்தார் கனடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரிபன் டியோன்.
இங்கி வந்த அவர் முதலில் யாழ்.பழைய பூங்கா வளாகத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே, யாழ்.அரச அதிபர் என்.வேதனாயகன் ஆகியோரை சந்தித்தார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating