ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வீட்டில் துப்பாக்கிகள்…!!
Read Time:1 Minute, 15 Second
ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள், தோட்டா துளைக்காத அங்கிகள், தோட்டக்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக குருணாகல் மாவட்டத்தின் வீரம்புகெதர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் நெருங்கிய உறவினர் ஒருவரே வீட்டில் ஆயுதங்கள் இருக்கும் தகவலை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating