மோதரையில் திடீர் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி…!!

Read Time:59 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)மட்டக்குளி மோதரையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்குளி மோதர ரத்பானவத்த என்னும் இடத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாயைக் கொலை செய்த தனயனுக்கு 8 ஆண்டுகள் கடூழியச் சிறை…!!
Next post தெவிநுவர ஸ்ரீ விஷ்ணு தேவாலய கொலை தொடர்பில் இருவர் கைது…!!