ஈரானில் மனைவிகளுக்கு ஆதரவாக தலையை துணியால் மறைத்து ஆண்கள் நூதன போராட்டம்…!!

Read Time:1 Minute, 36 Second

201607291459488725_Iranian-men-are-wearing-hijabs-in-solidarity-with-their_SECVPFஈரானில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களுக்கு செல்லும் பெண்கள் தலையில் துணியால் மூடிக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் அவர்கள் மீது நன்னடத்தை போலீசார் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சிலர் தங்கள் தலையை மொட்டையடித்து அழகை குறைத்து கொண்டு பர்தா அணியாமல் வலம் வருகின்றனர்.

இந்த நிலையில் தங்களது மனைவிகளுக்கு ஆதரவாக கணவன்மார்களும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மனைவியுடன் வெளியே செல்லும் ஆண்கள் தங்கள் தலையை துணியால் மறைத்து சென்றனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயலில் நெல் நடவு செய்த 3 பெண்கள் மின்னல் தாக்கி பலியான சோகம்…!!
Next post சேத்தியாத்தோப்பு அருகே கணவன்-மனைவியை அரிவாளால் வெட்டி ரூ.2 லட்சம் நகை கொள்ளை…!!